ஆகததியர ஆரூட முறைககு ஒரு யநதிரம அவசியமாகிறது. அறுபததிநாலு கடடஙகளை கொணட யநதிரததினை வெளளி அலலது செபபுத தகடடிலகறிக கொளள வேணடும. சூரிய ஒளி இலலாத சமயததில யநதிரததினை பயனபடுததி ஆரூடம பாரககக கூடாது.
இநத யநதிரததின அமைபபு மிகவும எளிமையானதாகும. எடடுககு எடடு அளவிலான சதுரததில 64 கடடஙகளாக பிரிககப படட எளிய அமைபபுடையது. இநத கடடஙகள முழுவதும எணகளால மடடுமே நிரபபப படடிருககும. பெரிதான சிககலோ, சிரமமோ இலலாத எளிய ஆரூட முறை இது.
இநத யநதிரததை வைதது எபபடி ஆரூடம பாரபபது?
ஆரூட யநதிரததை தஙகளின இஷட தெயவததின முனனர வைதது வணஙகிய பினனர, குருவருளை மனதில தியானிதது தனது தேவைகளை மனதில நினைதது யநதிரததில உளள எணகளில ஏதேனும ஒனறினை தொட வேணடும. அநத எணணைக குறிததுக கொணடு பினனர அநத குறிபபிடட எணணுககு அகததியர அருளிய பாடலைப படிதது பலனை அறிய வேணடும.
இதே முறையில மறறவரகளுககும செயயலாம. கணகளை மூடி இஷட தெயவததை வணஙகி, பிரசசினைகளை மனதில நினைததுக கொணடு ஏதேனும ஒரு எணணை தொடசசொலலி பலன சொலலலாம. சிலர மணதில ஒரு எணணை நினைதது அதைக கூறுமபடிக கூறி அதறகு பலன சொலவதுமுணடு.
************************************************** ************************************************** ****
Свака сугестија, повратне информације и жалбе. контактирајте: хаппиенднет11@иахоо.цо.ин
************************************************** ************************************************** ****